Monday, July 12, 2010

உண்மை சுடும்

{குறிப்பு:இது ஏற்கனவே ஒரு இணையத்தில் வந்துள்ளது.இதன் ஒவ்வொரு வரியும்
நிகழ்காலத்தின் எதார்த்தம்.எனக்கு மிகவும் பிடித்ததால் எனது வாசகர்களின்
பார்வைக்கும் வைக்கிறேன்.பாராட்டுக்கள் இதை எழுதிய பதிவரையே சாரும்}என்ன
கொடுமை சார் இதெல்லாம்?

1.அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது.
2 பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
ஆனால்

Wednesday, July 7, 2010

"ஜெயா டிவியின் ராஜநேரம்"

வணக்கம்,
என்ன தலைப்பை பார்த்ததும் ஒன்னும் புரியலயா!.ஜெயா டிவிக்கு நேரம் நல்லா
இருக்குன்னு நா ஜோசியம் சொல்றேன்னு நீங்க நினைத்தால் அது தவறு.ஏன் எனில்
எனக்கு ஜோதிடத் துறையில் ஜோதிடம் கூறுமளவிற்கு அறிவும்,அனுபவமும்
இல்லை.சரி அப்படின்னா என்ன சொல்ல வர்ரீங்க?அப்படின்னு நீங்க எரிச்சலா
கேக்கரது என் காதுல விழுதுங்க.அது ஜெயா ப்ளஸ் டிவியில் ஒளிபரப்பப்படும்

Sunday, July 4, 2010

பெட்ரோலின் உற்பத்தே விலை 16.50 நாம் கொடுப்பதோ 53 .55

நாட்டிற்கு  தேவையான அத்யவச்யமான பொருள்களில் ஒன்று எரிபொருள்கள். ஏழை எளிய மக்களாக இருந்தால் மண்ணெண்ணெய் உபயோகிப்பார்கள். நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களாக இருந்தால் சமையல் எரிவாயு உபயோகிக்கேரார்கள். அனைவரும் குறைந்தபட்சம் இருசக்கர வாகனம் வைத்து இருக்கிறார்கள்.  எல்லாவற்றிக்கும் மேலாக மக்களுக்கு

Tuesday, June 29, 2010

இன்ஷூரன்ஸ் படுத்தும் பாடு

இன்ஷூரன்ஸ் படுத்தும் பாடு


                                                                       அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு காப்பீடு எடுக்கின்றனர்.அது வாகனக் காப்பீடோ,ஆயுள்,மருத்துவ...இப்படி ஏதாவது ஒரு காப்பீடு கண்டிப்பாக எடுத்திருப்பர்.இதில் நான் தற்போது ஆயுள் காப்பீடு பற்றி கூற இருக்கிறேன்.அதிலும் தற்போது 5,6 வருடமாக மிக ப்ரபலாமாக இருக்கும் யூலிப் பற்றி காண்போம். அது என்ன யூலிப்? யூலிப் என்பது unit linked insurance plan

Sunday, May 30, 2010

முதுகெலும்பு இல்லா தீவிரவாதிகள்

நக்சல்கள் என்போர் அரசையும் அரசின் கொள்கைகளையும் எதிர்ப்பவர்களே.ஆனால் அவர்கள் தற்போது மிகுந்த சோம்பேரிகளாக மாறியுள்ளனர்.தங்கள் எதிர்ப்புகளை அரசிடமும் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடமும் தான் காண்பிக்கவேண்டும் ஆனால் அதற்கு மாறாக அப்பாவி மக்களை துன்புறுத்துகின்றனர் என்பது வேதனைக்குறியது.ரயிலை தகர்ப்பது,பஸ்சை எரிப்பது மக்கள் கூடுமிடங்களில் குண்டு வைப்பது இப்படி அப்பாவி மக்களை கொலைசெய்வது அவர்களுக்கு ஈசியாக உள்ளது.ஏன் இந்த சோம்பேறித்தனம்?அட வெறியர்களே உங்களுக்கு வெறி இருந்தால் ஏன் அப்பாவி மக்களை கொல்கிறீர்கள்?அதற்கு மாறாக அரசு ஆட்சியாளர்களிடமும்,அமைச்சர்களிடம்,நாட்டை ஆள்பவர்களிடம் உங்கள் வெறியை காண்பிக்கலாமே?அதற்கு உங்களிடம் முதுகெலும்பு இல்லையா?.கடைசியாக கூறுகிறேன்.உங்களுக்கு நாக்கு என்று இருந்து அதன் மூலம் உப்பிட்ட பண்டங்களை உண்டு உப்பின் சுவையை ரசித்து உடம்பிலே ரோஷம் என்ற ஒன்று இருந்தால் மக்களை கொல்லாதீர்கள்.மக்களை ஆள்பவர்களை கொல்லுங்கள்.